Saturday, October 19, 2024

ஆட்டுத்தாடி அடி வாங்காமல் போகாதோ?

 


நேற்றைக்கு ஆட்டுத்தாடி நடந்து கொண்டது எல்லாம் அசிங்கத்தின் உச்சகட்டம். 

தமிழ்த்தாய் வாழ்த்தின் வாசகங்களை வெட்டியது என்பது தமிழ்நாட்டிற்கு செய்த அவமானம். அதற்கு ரெவிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் தூர்தர்ஷன் ஆட்டுத்தாடியிடம் மன்னிப்பு கேட்டது கொடுமை.


அங்கே செத்த மொழி சமஸ்கிருதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டை இழிவு படுத்தியது இன்னொரு கொடுமை.


முதல்வரின் எதிர்வினை மிகவும் சரியானது.

இப்படியே போனால் தமிழ்நாட்டு மக்கள் ஆட்டுத்தாடியை அடித்துத்தான் துரத்துவார்கள். அதற்கு முன்பாக மோடியே ரெவியை திரும்பப் பெற வேண்டும். 

No comments:

Post a Comment