Monday, October 21, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து – பயந்து போன ஆட்டுத்தாடி.

 


“திராவிட நல் திருநாடும்” என்ற வாசகம் ஆர்.எஸ்.எஸ்.ரெவியின் கட்டளைப் படிதான் தூர்தர்ஷன் விழாவில்  பாடப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கவனச்சிதறல் என்றெல்லாம் தூர்தர்ஷன் சொன்னது வெறும் கதை. முதலமைச்சர் சொன்னது போல அது திராவிட ஒவ்வாமைதான். “தமிழர் நல் திரு நாடும்” என்ற டூல்கிட் படி சங்கிகள் போட்ட பதிவுகள் அந்த ஒவ்வாமையை நிரூபித்தது.

ஆனாலும் தமிழ்நாடு முழுக்க எழுந்த கண்டனங்கள் உண்மையிலேயே ரெவிக்கு கிலி கொடுத்து விட்டது.


 

அதனுடைய விளைவுதான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வெட்டாமல் பாடப்பட்டதும், ரெவி அதற்கு வாயசைத்ததும்.

 இனியாவது ஆட்டுத்தாடி ஒழுங்காக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment