Monday, September 16, 2024

ப்ளாக்மெயிலா மோடி?

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்தை மோடியால்தான் தர முடியும் என்று பில்லா ரங்கா கிரிமினல்களில் இளைய கூட்டாளியான அமித்ஷா முதலில் கூற, பிறகு முதல் கிரிமினலுமான மோடியும் சொல்லி விட்டார்.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்தவர்களே அவர்கள்தான். அந்த குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்று எரிச்சல் படுவதோடு மட்டும் நிற்க முடியாது.

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையென்றால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை தர மாட்டோம் என்று மோடியும் அமித்ஷாவும் காஷ்மீர் மக்களுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் தெரிகிறது.

அதிகாரத்திற்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக.

காஷ்மீர் மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

No comments:

Post a Comment