Saturday, August 21, 2021

எம்.பிக்கள் பாராட்டும் எம்.பி

 

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு வெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் ஒன்றிய அரசின் தலையில் தட்டி சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதனை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



இப்போதாவது ஒன்றிய அரசு அடங்குமா? அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வைக்குமா?

No comments:

Post a Comment