Saturday, August 14, 2021

இவர்களை எப்படி திட்டலாம்?

 


நேற்று முன் தினம் வரை தமிழில் வழிபாடு என்பதற்காக தமிழையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்த சங்கி அயோக்கியர்கள், தமிழ்நாட்டின் நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையில் தமிழை கொலை செய்ததாக குறை சொல்லி தமிழ்க்காவலர் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

பெட்ரோல் விலையைக் குறைத்து மோடியின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய காரணம் ஒன்று போதுமே, இந்த ஜந்துக்கள் இன்று ஒப்பாரி வைப்பதற்கு!

 பொறுக்கி என்பதைக் கூட பொர்கி என்று சொல்லும் சுனாசாமி ஆதரவாளர்களான, சொட்டு நீர்ப் பாசனம் என்பதற்குப் பதிலாக வேறு தமிழாக்கம் செய்த எச்.ராசாவின் ஜால்ராக்களான, வெட்கம் என்பதே இல்லாத இந்த ஜந்துக்களை,

எப்படி திட்டலாம் என்று சொல்லுங்களேன்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பின் அமலாக்கம் வேறு தொடங்கி விட்டதால் இன்னும் எரிச்சல் அதிகமாகி உளறத் தொடங்கி விட்டனர்.

என்ன இந்த் ஜந்துக்களுக்கெல்லாம் இதய நோயே வராது. 

ஏனென்றால் நான் முன்னரே குறிப்பிட்டது போல

சங்கிகள் எனும் ஜந்துக்களுக்கு இதயமும் மூளையும் கிடையாது.


ஒழுங்காக

No comments:

Post a Comment