Tuesday, August 10, 2021

நீரஜ் சோப்ரா,உஸ்மான் சையது, தங்கம், தக்காளி

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த மகிழ்ச்சியான செய்தி.

வந்தவாசியில் நடந்த சம்பவம் இது. 

பள்ளிக்காலத்தில் தடகள வீரனாக இருந்து இப்போது காய்கறி வணிகம் செய்யும் உஸ்மான் சையது, ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதைக் கொண்டாடும் விதத்தில் அனைவருக்கும் இரண்டு கிலோ தக்காளி வழங்கி உள்ளார்.

மொத்தம் 4500 கிலோ தக்காளி எனும் போது அவர் மகிழ்ச்சியின் ஆழம் புரிகிறது.

மதம் கடந்த  இந்தியாவின் ஒற்றுமைக்கு இதுதான் சான்ற

No comments:

Post a Comment