Tuesday, August 31, 2021

இதுதான்யா நிஜ இந்தியா சங்கிகளா!


தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள் தலைவரும் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி அவர்களின் முக நூல் பதிவையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இதுதான் உண்மையான இந்தியா. பன்முகத்தன்மை கொண்ட மத நல்லிணக்க இந்தியா. இதனை கெடுக்காதீர் கேடு கெட்ட சங்கிகளே! 



நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்கு கண்ணன்/ராதை வேடமிட்டு அழகு பார்க்கும் எல்லா வீடுகளிலும்....
மத வித்தியாசமின்றி கண்ணன் பல
வீடுகளில் விஜயம்......
இது தான் **உண்மையானஇந்தியா* .
புதுக்கோட்டை தோழர் அப்துல் ரகுமானின் பேத்தி மதினா,
கும்பகோணம் Erlinda Princy ன் மகன் Aldrik Rufus ,
திருச்சி சிந்துவின் மகள் லித்திகா,
கீரனூர் லோகபாபுவின் மகள் ரேஷ்மிதா
எல்லோரும் கொண்டாடியுள்ளனர்.
யாரும் எந்த பண்டிகையையும் கொண்டாடலாம்.
பண்டிகைகள் *மக்களின்* *மகிழ்ச்சிக்காகவே* ....
*மக்கள்* *ஒற்றுமைக்காகவே* .....


No comments:

Post a Comment