Saturday, August 7, 2021

தமிழ் என்றால் கடவுளையும் . . .

 


கோயில்களில் தமிழ் வழிபாடு மீண்டும் அறிமுகமாகும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அதனை கொச்சைப் படுத்தி ஒரு மத்யமர் சங்கி எழுதியுள்ள கேவலமான பதிவின் சில பகுதிகள் கீழே உள்ளது. இதற்கு இன்னும் பல மத்யமர் சங்கிகள் ஆஹா, ஓஹோஈ என்று பாராட்டித்  தள்ளியுள்ளனர். இந்த பதிவின் மூலம் அவர் அசிங்கப்படுத்தியுள்ளது கடவுளைத்தான் என்று கூட உணர முடியாத அளவிற்கு அவர்களுக்கு தமிழின் மீது அவ்வளவு வெறுப்பு!!!

 






இதிலே தமிழில் அர்ச்சனை கேட்பவன் நாதாரி என்று வேறு ஒரு பின்னூட்டம்.

 உங்களுக்கு தமிழும் தமிழர்களும் பிடிக்கவில்லை என்றால் என்ன எழவுக்காக இங்கே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? உ.பி, குஜராத்துக்கு போய் தொலைய வேண்டியதுதானே!

இந்த பதிவை எதற்காக தமிழில் எழுத வேண்டும்?

 தேவ பாஷை சமஸ்கிருதத்தில் எழுத வேண்டியதுதானே!

 அந்த மொழியில் எழுதினால் நாய் கூட சீண்டாது என்று நாயை விட கேவலமான இந்த ஜந்துக்களுக்கு தெரியும்.

 பிகு 1 : கோபம் தாங்காமல் நானும் கடுமையாக திட்டி விட்டேன். அந்த ராகவேந்திரன் ஷர்மா பதில் எதுவும் அளிக்கவில்லை.

 





பிகு 2 : மத்யமர் சங்கி மூடர்களின் இன்னொரு பதிவு இத்தனை நாள் பிடிக்காத  ஒருவருக்கே ஆதரவுக்கரம் கொடுக்கும் நிலைக்கு கொண்டு போய்விடுமோ என்று தோன்றுகிறது. மாலை அது பற்றி

1 comment:

  1. மேல்மட்ட ஆதரவில் ஆட்டம் போடுகிறார்கள். பொறுமை காப்போம்.

    ReplyDelete