Monday, August 23, 2021

வானதி மேம், ஒரு டவுட்டு








 ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி நட்ட மரக்கன்று எட்டு நாட்களுக்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது என்று நம்பினாலும் நானும் மூடச்சங்கியே.

அப்படி நம்பாத காரணத்தால் எனக்கு இரண்டு சந்தேகங்கள்.

விளக்க முடியுமா வானதி அம்மையாரே?

எங்கோயோ வளர்ந்த மரத்தை வேரோடு பிடுங்கி இங்கே நட்டீர்களா?

அல்லது

வளர்ந்த மரத்தின் மீது போர்டு மட்டும் அடித்துக் கொண்டீர்களா?

இன்னொரு போனஸ் கேள்வி

இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கெல்லாம் வெட்கமோ கூச்சமோ வராதா?

சின்ன விஷயத்துக்குக் கூட இப்படி மோசடி செய்து சங்கி என்பதை நிரூபித்துக் கொள்கிறீர்களே!

No comments:

Post a Comment