Wednesday, August 18, 2021

ஒருவராவது பாஜகவில் உண்டா?

 


மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள். கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்.

அனைவருமே இத்தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நீண்ட சிறைவாசம் அனுபவித்தவர்கள்.

அவர்கள் எத்தனை காலம் சிறைக் கொடுமையை அனுபவித்தனர் என்பதை கீழே உள்ள படம் உணர்த்தும்.



பாஜகவால் இப்படி ஒருவரையாவது சொல்ல முடியுமா?

சிறை சென்ற சவர்க்கர் மன்னிப்புக் கடித புகழ் சவர்க்கராகி விட்டார்.
அடல் பிகாரி வாஜ்பாயோ விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கருங்காலி.

இது  ஒன்றும் புதிய செய்தி இல்லையே என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

வரலாற்றை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் காவிக்கயவர்கள் பொய் வரலாற்றை எழுதுவார்கள். அப்படி ஒரு பொய்ப் பிரச்சாரமே இப்பதிவிற்கான காரணம்.

அது என்ன பொய்?

நாளை எழுதுகிறேன்.


No comments:

Post a Comment