Sunday, August 1, 2021

உபரி பீட்ரூட் கொண்டு

 



பொறியலுக்காக நறுக்கி வைத்திருந்த பீட்ரூட் அளவு கூடுதலாக இருந்தது. 

அதை என்ன செய்வது?

அல்வா செய்வதற்கு அது போதுமா?

கேரட் இருந்தது.

நறுக்கி வைத்த கேரட் மற்றும் பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு துறுவலாக்கிக் கொண்டு அதை சின்ன குக்கரில் பால் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து நெய் விட்டு கிளறி ஏலக்காய் பொடி, முன்னரே வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறினால் 



சுவையான பீட்ரூட் அல்வா தயார்.


No comments:

Post a Comment