Thursday, August 26, 2021

ஊரெல்லாம் வேவு பார்த்தார்கள் . . .

 


அவர்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் வேவு பார்த்தார்கள். அதற்காக கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை தாரை வார்த்தார்கள்.

ஆனால் பாவம்  . . . 

அவர்களை அவர்களே வேவு பார்த்தார்கள். அவர்கள் பேசியதை அவர்களே பதிவு செய்தார்கள். படமும் எடுத்தார்கள்.

தக்காளிச்சட்டினி என ஏகடியம் பேசியவர்களால் ரத்தம் வந்த போது வாய் விட்டு புலம்பக் கூட முடியவில்லை.

ஆட்டுக்குட்டியை அறுத்து பிரியாணி போட்டு விடுவார்களோ?



No comments:

Post a Comment