Saturday, August 28, 2021

சங்கிகளே, கற்பனை வியாதிக்கு அளவில்லையா?

 

இன்று  காலை என்னை சிரிக்க வைத்த ஒரு பதிவும் ஒரு பின்னூட்டமும்.  தங்களை மிகவும் பிரம்மாண்டமாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு வியாதி (Megalomania) யால் பாதிக்கப்பட்டவர்களாக ஒருவர் இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே வியாதியஸ்தர்களாக இருந்தால் என்ன செய்வது?




4 comments:

  1. 1. சீனா 200 பில்லியன் கொரனா ஊசி போட்டதற்க்கு (??) வாழ்த்து சொன்ன சீனர்களின் ஆதரவாளர்களான தமிழ்நாடு கம்யூணிஸ்ட்.. உலகிற்க்கே கொரனா கொடுத்த சீனாவிற்க்கு ஆதரவு.சீனாவில் எத்தனை கொரனா பாத்திப்பு , எவ்வளவு ஊசி போட்டார்கள் என யாருக்கும் தெரியாது. ஜால்ராக்கள் வாழ்க வாழ்க
    2. திமுகவிடம் 25 கோடி வாங்கி சரண் அடைந்த்த ஜால்ராக்கள் வாழ்க வாழ்க
    3. கேரளாவில் கொரனாவை தடுக்க தெரியாமல், கேரளா மாடல் என சொல்லி ஊரை ஏமாற்றும் கம்யூ ஹா ஹா ஹா
    முதலில் உங்க குப்பையை பாருங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு பதில் சொல்லுங்க சார், அண்ணாமலை அபத்தமா உளறினதை வாந்தி எடுக்க வேண்டாம். கேரளாவில் எவ்வளவு சோதனை செய்யறாங்க, எவ்வளவு தடுப்பூசி போட்டுருக்காங்கன்னு தெரிஞ்சு கட்சியில பெரியவங்க யாராவது இருந்தா பேசச் சொல்லுங்க

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடையாளம் தெரியாத அனாமதேயத்தோட கமெண்டை வெளியிட முடியாது. ஏண்டா நீ என்ன களவாணி, கருங்காலி, உளவாளின்னு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யற, எவனோ வீசற எலும்புத்துண்டுகளுக்கு வீட்டுப் பெண்களை அடமானம் வைக்கிற மானம் கெட்டவன் வகையறாவா?

      Delete