Wednesday, August 21, 2019

வேலூரில் மழையின் போங்காட்டம்




நேற்று இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வேலூரில் நல்ல மழை. திங்கட்கிழமை மதியம் கூட நல்ல மழைதான். இரண்டு நாள் மழை தொடரும் என்று வானிலை எச்சரிக்கை வேறு.

இப்படிப்பட்ட வானிலையில் பொதுக்கூட்டம் நடத்துவது சாத்தியமா என்று விவாதித்து அந்த் நிகழ்வை ஒத்தி வைப்பது என்று முடிவெடுத்தோம்.

ஆனால் கொடுமை என்னவென்றால்

நேற்று ஒரு துளி தூறல் கூட இல்லை.

பொதுவாக சில நிகழ்ச்சிகளை மழை வந்து கெடுக்கும்.
நேற்று வராமல் கெடுத்து விட்டது.


No comments:

Post a Comment