Monday, August 19, 2019

நினைவுக்கு வந்தாரா சங்கரராமன்?


அத்தி வரதரை தரிசிக்கச் சென்ற விஜயேந்திரரே,

அத்திவரதர் சயனக் கோலத்தில் வைக்கப்பட்ட அதே இடத்தில்தான் 

உங்களது கூலிப்படை வெட்டிக் கொன்ற சங்கரராமனின் உடல்
ரத்த வெள்ளத்தில் கிடந்தது என்பது உங்களின் நினைவுக்கு வந்ததா?

மனசாட்சி கொஞ்சமாவது உங்களை உறுத்தியதா?

4 comments:

  1. மன சாட்சி இருந்தா கொலை செஞ்சிருப்பாங்களா?

    ReplyDelete
  2. நியாயமான கேள்வி

    ReplyDelete
  3. தேவையில்லாதவர்கள் இருப்பதை விட இல்லாமல் போவது நல்லது. யார் செய்தால் என்ன?.. நீங்கள் நேரில் பார்த்த சாட்சி போல் கேள்வி கேட்பது....!....?

    ReplyDelete
    Replies
    1. ஒரு படுகொலையை நியாயப்படுத்தி கொலைகாரப்பாவிக்கு முட்டு கொடுக்கிற உன்னைப் போன்ற அயோக்கியன் இல்லாமல் போவதும் கூட நல்லது

      Delete