Wednesday, August 14, 2019

புலம்பக்கூடாதா தமிழிசை அம்மையாரே?



வேலூரில் தோற்றுப் போன ஏ.சி.சண்முகத்தின் அறிக்கைக்கு கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார் தமிழிசை அம்மையார்.

ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பாக ஒரு நூறு கோடி ரூபாய்,

மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இன்னொரு நூறு கோடி ரூபாய்,

“வேலூர் பென்ஸ் பார்க்” மூன்று நட்சத்திர விடுதியையே தேர்தல் அலுவலகமாக மாற்றி

அமைச்சர் கனவில் மூழ்கியிருந்த ஒரு மனிதன்

தோல்வி காரணமாக கொஞ்சமாக புலம்பக் கூடாதா தமிழிசை அம்மையாரே!

நஷ்டம் வரும் போது முதல் போட்டவன் புலம்பத்தான் செய்வான். அந்த புலம்பலில் கொஞ்சம் உண்மை வரத்தான் செய்யும். அதைக் கூட கூடாதுன்னு சொன்னா நியாயமாம்மா?

No comments:

Post a Comment