Tuesday, August 6, 2019

கேடி ராகவன் வாங்கலாம், அல்லக்கைகள்????


மோடி அரசின் மோசமான முடிவை அதானி, ஜிந்தால் போன்ற பெரு முதலாளிகள் வாயில் உமிழ் நீர் ஊற்றோடு வரவேற்கிறார்கள். காஷ்மீரில் நிலம் வாங்கும் கனவு பலிக்கப் போகும் மகிழ்ச்சி அவர்களுக்கு.

ஃப்ராடு சங்கி கேடி ராகவனும் ஒரு சென்ட் நிலமாவாவது வாங்க வேண்டுமென்று ட்வீட்டியுள்ளார்.




மத்தியரசை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடிப் பேர்வழி கேடி ராகவன் என்று சக சங்கி சிப்பு சேகர் குற்றம் சுமத்தினார்.

திருட்டுப் பணம் வைத்திருக்கும் கேடி ராகவனால் காஷ்மீரில் நிலம் வாங்க முடியலாம்.

ஆனால் பல சில்லறை சங்கிகள் கூட புளகாங்கிதத்தோடு குதிக்கின்றன.

அவர்கள் நிலையை ஆராய்ந்து பார்த்தால் 700 சதுர அடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் கடன் வாங்கி வீடு வாங்கி இ.எம்.ஐ கட்டவே திணறிக் கொண்டவர்களாகவோ அல்லது வீட்டு வாடகைக்கே கடன் வாங்குபவர்களாக இருப்பார்கள்.

போங்கப்பா, போங்கப்பா

போய் பொழப்பைப் பாத்து  இ.எம்.ஐ கட்டற வழியைப் பாருங்க . . .

2 comments:

  1. சுவீட் எடு
    கொண்டாடு

    ReplyDelete
    Replies
    1. மகாத்மா காந்தியை கொலை செய்து விட்டு இனிப்பு வழங்கிய கொலைகாரக் கூட்டத்தைச் சேர்ந்த பொறுக்கி இப்படி பேசுவதில் வியப்பில்லை

      Delete