Thursday, February 18, 2016

தின மலர் = வக்கிரம்




தின மலர் பத்திரிக்கையின் இன்றைய விளம்பர சுவரொட்டி கொட்டையெழுத்துக்களில்  சொல்கிறது 


தேச துரோகி மாணவனுக்கு
கோர்ட்டில் அடி, உதை

கன்னையா குமாரை  தேசத்துரோகி என்று சொல்வதே அயோக்கியத்தனம். 

கோர்ட்டில் காவிக் கூட்டம் செய்தது ரௌடித்தனம்.

அந்த ரௌடித்தனத்தை புகழுகிற வகையில் தலைப்புச் செய்தி வெளியிடுவது என்பது வக்கிரம், வக்கிரம், வக்கிரம் அன்றி வேறேதுமில்லை.

காரி உமிழ சரியான பத்திரிக்கை தின மலர்

 

4 comments:

  1. இன்னுமா நீங்கள் அந்தப்பத்திரிக்கையை பார்க்கின்றீர்கள்..பெருமழை காலத்தில் அது செய்த மாயங்கள் மறக்கவில்லையா....

    ஊடக தர்மமாம்....விஜய்காந்த் துப்பியதில் தப்பில்லை போல்தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  2. தேச துரோகி ரௌடி கன்னையா குமாரை காரி துப்பனும் ..

    ReplyDelete
    Replies
    1. எதற்கோ செக்கிற்கும் சிவ லிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது என்பார்கள். நீங்களும் அந்த ரகம் போல. போலி தேச பக்தர்களான காவிக்கூட்டத்திற்குத்தான் இந்த எச்சில் மரியாதையெல்லாம் தகும்

      Delete
  3. து து து து

    M. Syed
    Dubai

    ReplyDelete