Friday, March 22, 2019

தொடரும் "கொ.கு"


மேலும் சில “கொலையுண்டவர்  குரல்கள் . . .

நான் ஜுனாய்த் கான் – வயது 15
ஓடும் ரயிலில் ஒரு கும்பலால் என் மதத்தின் காரணமாக கொல்லப்பட்டவன்



நான் ஆஃசிபா பானு – நாடோடி இனத்தைச் சேர்ந்த எட்டு வயதுப் பெண்

எங்கள் ஆட்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட கூட்டு பாலியல் வன் புணர்வுக்கு உள்ளாகி முதுகெலும்பு நொறுக்கப்பட்டு கொல்லப்பட்டவள்



நான் நரேந்திர தபோல்கர் – எழுத்தாளர் – செயற்பாட்டாளர் – 67 வயது
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டவன்



நான் எம்.எம்.கல்புர்கி – அறிஞர் – வயது 76
ஹிந்துத்துவாவிற்கும்  மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசியதால் சுட்டுக் கொல்லப்ட்டவன்



நான்  கோவிந்த் பன்சாரே – எழுத்தாளர் – செயற்பாட்டாளர் –வயது 81
இந்துத்துவாவிற்கு எதிராக எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்டவன்



நான் கௌரி லங்கேஷ் – பத்திரிக்கையாளர் – வயது 55
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக விற்கு எதிராக எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்டவள்.



இரண்டு பதிவையும் படித்து விட்டும் மோடிக்கும் பாஜகவிற்கும் ஒட்டு போட வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இந்தியாவை விட்டுட்டு எங்கேயாவது ஓடிருங்க, உண்மையான தேச விரோதிகள் நீங்கள்தான்.

5 comments:

  1. உணர்ச்சியை தூண்டும் பதிவு..

    ReplyDelete
  2. மோடி கும்பலும் கொலையாளிகள்
    காங்கிரஸ் , திமுக கும்பலும் கொலையாளிகள்

    வேறு யாருக்குத்தான் வோட் போடுவது

    சீமான் , கமல் கும்பலுக்கு போடலாமா ?

    ReplyDelete
    Replies
    1. மோடி கும்பல் ஒழிய வேண்டும். சீமான், கமலுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட்

      Delete
  3. உண்மையை சொல்கின்றேன் சார்
    உயிரே போனாலும் பாஜகவுக்கு வோட் எங்க தொகுதியில் இல்லை

    திமுகவுக்கு போட மாட் டாங்க
    அவங்க ஆடிய ஆட்டம் அப்படி
    அதே கும்பல் இன்னும் அங்கே உண்டு
    சரி
    எங்க தொகுதியில் கம்யூனிச , விசிக கட்சிகள் போட்டி போடவில்லை

    திமுக , அதிமுக , சீமான் , கமல் கும்பல் தான்

    எதுவும் செய்ய முடியாத நிலை

    திமுகவுக்கு போடுங்கள் என்று சொல்லாதீங்க
    கொலை காண்டில இருக்கேன்

    அப்போ நோட்டா தான்

    ReplyDelete
    Replies
    1. "அப்போ நோட்டா தான்"

      அதுதான் சரி இப்போதைக்கு

      Delete