Monday, March 11, 2019

ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டியில் ஸ்ட்ரைக்



மோடி எதை செய்தாலும் அதில் மோசடியும் வில்லங்கமும் இல்லாமல் போகாது போல . . .

ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி என்ற பெயரில் திறக்கப்பட்ட படேல் சிலையை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனம் மூன்று மாதங்களாக தனது ஊழியர்களுக்கு ஊதியம் தராததால் துப்புறவாளர் தொடங்கி லிப்ட் மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

சிலையை திறந்தே நாலு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள மூன்று மாசம் சம்பளப்பாக்கி.

நல்ல நிறுவனமாக பொறுக்கி எடுத்து ஒப்பந்தம் கொடுத்திருக்காங்க போல . . .

அது எப்படி மோடி எதை செஞ்சாலும் அது உருப்பட மாட்டேங்குதே!


No comments:

Post a Comment