Thursday, March 21, 2019

நீதிக்கு நிறமுண்டா?




கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை
நிறங்களை அறிந்திடுமா?
கருணைப் பார்வை பெற
காவியுடை தரித்திட வேண்டுமோ?

சாட்சிகள் போதாதென்று
சமாளிப்பதற்கு மாற்றாக
எதுவுமே நடக்கவில்லையென
சாதித்து விடுங்களேன்.

எப்படியும் கிட்டப்போவதில்லை,
இவர்கள் காலத்தில் 
நீதி!!!!

2 comments:

  1. புரியல

    ReplyDelete
    Replies
    1. சம்ஜத்தா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டு வழக்கு தீர்ப்பை படிக்கவும்

      Delete