Friday, March 8, 2019

யுவர் ஆனர், மறுபடியும் முதல்லேந்தா?



பாபர் மசூதி பிரச்சினைக்கு மத்யஸ்தம் செய்யச் சொல்லி இருக்கீங்களே யுவர் ஆனர், 

இதெல்லாம் பல வருஷமா நடந்து கதைக்காகமா, கோர்ட்ல பல வருஷம் இழுத்துக் கிட்டு இருந்து அலகாபாத் நீதிமன்றம் சட்டத்தோட அடிப்படையில தீர்ப்பு தராம, ஆலமரத்தடி பஞ்சாயத்து கணக்கா ஒரு தீர்ப்பு சொல்லி அதனாலதான் உங்க கிட்ட கேஸ் வந்தா நீங்களும் சட்டம், சாட்சியம்னு எல்லாம் பாக்காம மறுபடி அதுதலயும் சீசீ ரவிசங்கர் மாதிரி ஊரறிஞ்ச காவி பார்ட்டி கையில எல்லாம் பொறுப்பு கொடுத்து மத்தியஸ்தம் செய்ய அனுப்பிச்சிருக்கீங்களே, இது சரியான்னு கேட்டா அவமதிப்புன்னு வேற சொல்வீங்களே யுவர் ஆனர், 

No comments:

Post a Comment