Friday, March 15, 2019

பறம்பின் குரல் டெல்லியில் ஒலிக்கட்டும்

காவல் கோட்டப் படைப்பாளி,
வீர யுக நாயகன் வேள்பாரியின் நாயகன்,
கீழடியின் போர்க்குரல்,
எனக்கு மிகவும் பிடித்தமானவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்
மாநிலத் தலைவர்
அருமைத் தோழர் சு.வெங்கடேசன்
மதுரைத் தொகுதியின் வேட்பாளராக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
களம் காண்கிறார்.

அவர் வெற்றி வாகை சூட மனமார்ந்த வாழ்த்துக்கள்.



கோவைத் தொகுதியில் ஏற்கனவே மக்கள் மனங்களை வென்ற தோழர் பி.ஆர்.நடராஜன் மீண்டும் மக்களவை செல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்


1 comment:

  1. எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete