Saturday, March 9, 2019

நல்லாத்தான் சிந்திக்கறாங்க! சிரிக்க ஒரு பதிவு

இன்று புதுச்சேரியில் எங்கள் தென் பகுதி கிளைகளுக்கான மகளிர் மாநாடு நடைபெற்றது.

வேலூர் திரும்பும் போது வாட்ஸப்பைப் பார்த்தால் எங்கள் விழுப்புரம் கிளைச்சங்கத் தலைவர் தோழர் குணா கீழே உள்ள தில்லானா மோகனாம்பாள் படக்காட்சிப் படத்தை அனுப்பி இருந்தார்.


உடனே ஒரு செய்தியும் வந்தது.

குழம்ப வேண்டாம்

இதுதான் நினைவுக்கு வந்தது . . .
இதைக் கண்டபோது 

என்று இன்னொரு படமும் வந்தது.


இதில் இருப்பது நானும் எங்கள் இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதமும்.

அனுபவித்து சிரித்து விட்டு இதை இன்று வலைப்பக்கத்தில் பதிவு செய்யப் போகிறேன் என்று பதிலளித்தேன்.

உடனே அடுத்த படமும் வந்து விட்டது. 



கடைசியில நம்ம வச்சும் போட்டோஷாப் செஞ்சிட்டாங்க

No comments:

Post a Comment