Sunday, March 10, 2019

நல்ல நாள் குறிச்சாச்சு !!!!!



நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாட்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. 

தமிழகம் ஏப்ரல் பதினெட்டாம் தேதி அன்றைக்கு வாக்களிக்கப் போகிறது.

இந்தியா எப்படி வாக்களித்தது என்பது மே மாதம் 23 ம் நாளன்று தெரிந்து விடும்.

ஐந்தாண்டு கால அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.  நல்லது எதுவுமே செய்யாமல் எல்லாமும் செய்தது போல பீற்றிக் கொண்டிருக்கும் வேடதாரிக் கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டிய நாள் குறிக்கப்பட்டு விட்டது.

மக்கள் விரோத மோடி அரசை வீழ்த்துவோம் என்று சபதமேற்று கருத்துப் பிரச்சாரம் செய்யும் காலம் இது.

கடமையை நிறைவேற்றுவோம். களம் புகுவோம். 
நாளை நமதென்ற நம்பிக்கையோடு செயல்படுவோம்.


No comments:

Post a Comment