Thursday, December 28, 2017

புரிஞ்சா, தயவு செஞ்சு சொல்லுங்க . . .


மேலே உள்ள செய்தி, எங்கள் ஒய்வு பெற்ற அதிகாரி திரு இசக்கிராஜன் அவர்கள் அனுப்பி வைத்தது. 

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியாம் இது.

கிராமத்து பள்ளிக்கூடத்தில் படித்தாலும் 1980 லியே  பத்தாவது பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் 89 மதிப்பெண் பெற்றவன் என்ற என் திமிருக்கு பலத்த அடி.

சத்தியமா எனக்கு எதுவும் புரியவில்லை. அகராதி வைத்து புரிந்து கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.

ஆகவே ஆங்கிலத் தேர்ச்சியுடைய கனவான்களே உங்களுக்குப் புரிந்தால் கொஞ்சம் தயவு செய்து அர்த்தம் சொல்லுங்களேன்.

ஏதோ என்னால் முடிந்தது சின்னதா ஒரு படம் தயாரித்தேன். 



2 comments:

  1. தலையைப் பிச்சுக்கலாம்னா, தலைல ஒரு முடியும் இல்லையே, என்ன பண்ணுவேன்?

    ReplyDelete
  2. Internet has different story about this statement. http://www.financialexpress.com/india-news/read-shashi-tharoors-epic-reply-when-a-twitter-user-shared-whatsapp-message/992995/

    ReplyDelete