Friday, December 8, 2017

ஊடகங்கள் சொல்லாது. உங்கள் தகவலுக்காக



ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கோட்டமைப்பும் திருநெல்வேலி கோட்டச் சங்கமும் மேற்கொண்ட  நிவாரணப்பணிகள் தொடர்பாக நெல்லைக் கோட்டச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இப்பணிகள் குறித்து நிச்சயமாக “தீக்கதிர்” தவிர எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாது. அதனால்தான் இங்கே பகிர வேண்டியுள்ளது. 




3 comments:

  1. உமையாள்புரம் உமாDecember 9, 2017 at 10:46 AM

    தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. who is the owner of theekkathr daily.it ids a new daily publish in tamil nadu

    ReplyDelete
  3. if it possible give their web site address pls

    ReplyDelete