Saturday, December 16, 2017

ஆளுனருக்கு ஏனய்யா இந்த ஆய்வு?



கடலூருக்கு ஆய்வு என்ற பெயரில் சென்ற ஆட்டுத்தாடி ஆளுனர் மிகவும் அற்பத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். 

பாரதீய ஜனதா கட்சியை  பாரதீய ஜொள்ளு கட்சி என்று சிலர் அழைப்பார்கள். அது பொருத்தமானது என்பதை மேகாலயாவிற்கு ஆளுனராய்ப் போன சண்முகநாதன் போல அவ்வப்போது பலர் நிரூபித்து விடுகிறார்கள்,  இப்போது பன்வாரிலால். 

இவ்வளவு அசிங்கப்பட்ட பின்பும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது இன்னும் அசிங்கம்.

"இஞ்சினியரை வேவு பார்த்தது",  "சட்டசபையில் பலான படம் பார்த்தது" 
"அடுத்தவர் தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு கூட்டிப்போனது" என்று அசிங்கப்படுவதெல்லாம் எங்களுக்கு புதுசா என்ன என்று காவிகளின் மைண்ட் வாய்ஸ் ஒலிப்பது நன்றாகக் கேட்கிறது. 

9 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  6. என்னப்பா, காலையிலேயே டென்ஷன் ஆயிட்டையா?
    உடம்பைப் பாத்துக்க.
    அல்பாயுசல செத்துடப் போற

    ReplyDelete
  7. பிரதமரின் த்தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அண்ணன் புரோ அவர்கள் அடுத்ததாக குளிக்கும்போது சோப்பு போட்டுவிடுவார்கள் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. சோப்பு போட்டு குளிச்சா தான சுத்த பத்தமா இருக்கமுடியும்னு பக்தர்கள் கமெண்டு போட தயாரா இருக்கவும்.

    ReplyDelete
  8. எச்சரிக்கை, இனி, பக்கத்துவீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்கும் வாலிப, வயோதிக அன்பர்கள் மாட்டிக்கொண்டால், பிரதமரின் த்தூய்மை இந்தியா ஆய்வு செய்வதாக கூறி தப்பிக்க முயல(லாம்) கூடாது.

    ReplyDelete