Friday, December 1, 2017

அவர்கள் தரத்திற்கு இதுவே சான்று





தீக்கதிர் இதழின் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் மீது அவதூறுப் பிரச்சாரம் செய்த காவி கல்யாணராமனின் முகநூல் பக்கத்திற்கு சென்று பார்த்தேன்.

அவரது இரண்டு பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது.




நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போனதை ஒரு மனிதனால் கொண்டாட முடிகிறதெல்லாம், அதனை பலரால் உற்சாகமாக வரவேற்க முடிகிறதென்றால் இவர்களையெல்லாம் மனிதப் பிறவி என்று சொல்ல முடியுமா என்ன? நாடி, நரம்பு, ரத்தம், புத்தி எல்லாவற்றிலும் மத வெறி ஊறிப் போயிருக்கிறது.

காவிகளின் கேவலமான தரத்திற்கு இதுவே சான்று.

6 comments:

  1. கல்யாணராமன் பிஜேபி யில் என்ன பதவியில் இருக்கார் ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதவியிலும் இல்லைடா நாயே

      Delete
    2. காவிகள் போட்ட பின்னூட்டத்திலேயே மிகவும் நாகரீகமானது இதுதான்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. ஒவ்வொரு பின்னூட்டத்திலும் காவிகளின் தரம் நாறுகிறது

    ReplyDelete