Sunday, December 3, 2017

ஐய்யோ! அவங்க வோட்டே விழாதா?

சென்ற முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்ட கங்கை அமரன் இந்த முறை எங்கோ ஒடி ஒளிந்து கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

எனவே "பிரபலமான"  கரு.நாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். மானமுள்ள இந்து யாரும் அவருக்கு வாக்களிக்கக் கூடாது என்று காவிக் கூட்டத்துக்கு உள்ளேயே கலகக்குரல் கேட்கிறது.



அப்போ கரு.நாகராஜனுக்கு வோட்டு போடறவங்க எல்லாம் மானம் இல்லாதவர்களாக கருதப்படும் அபாயம் இருப்பதால் பாஜக ஆட்கள் வோட்டே விழாது போல தெரிகிறது.

சரி வோட்டு போடுபவர்கள் மானமற்றவர்கள் என்றால் அவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்கள், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகின்றவர்கள் ஆகியோரும் மானமற்றவர்கள் என்றுதானே அர்த்தம்?

பாஜகவில் மானமற்ற தலைவர்கள் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற அரிய வாய்ப்பை அளித்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நன்றி.

 

11 comments:

  1. bharathiya joker party..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. விரைவில் செத்துப் போகவுள்ள பால்வினை நோயாளியான நீ, செத்துப் போகும் வரை எவ்வளவு அசிங்கமாக எழுத முடியுமோ, அவ்வளவு அசிங்கமாக எழுது.

      மரணப்படுக்கையில் உள்ளவனின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம்.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. This comment has been removed by a blog administrator.

      Delete
    9. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. அவுங்க ஓட்டெல்லாம் விழுமா/விழாதா தெரியாது... ஆனால் மத்தவங்க ஓட்டெல்லாம் கரெக்டா ஒரு சின்னத்துக்கு மட்டும் விழுமாறு செய்ய வாய்ப்பிருக்கு...

    ReplyDelete