Thursday, July 21, 2016

மோடியின் சகாவுக்கு ஒரு சவுக்கடி




"மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்து மார்க்கண்டேய கட்ஜூ குஜராத்தில் பேசட்டும். அவர் கதி என்ன ஆகும் என்பது அப்போது தெரியும்"

இது மோடியின் பிரதான அடியாள் அமித் ஷா தொடுத்த மிரட்டல்.

ஆனால் இதற்கு நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ கலங்கவில்லை. அவரது பதில் ஒரு சரியான சவுக்கடி.

"அமித்ஷா ஒரு வீரமுள்ள ஆண் மகனாக இருந்தால் என்னை மிரட்டுவதற்குப் பதிலாக மிஸோரமிலோ அல்லது நாகாலாந்திலோ சென்று ஒரு பொதுக்கூட்டத்தில் மாட்டிறைச்சியை தடை செய்வேன் என்று சொல்லட்டும். அப்போதுதான் அவரது கதி என்ன ஆகும் என்று தெரியும்"

சொல்வாரா? அமித் ஷா அப்படி அங்கே போய் சொல்வாரா?

பின் குறிப்பு : மாட்டிறைச்சி கம்பெனிகளில் பலதும் பாஜக காரர்கள் கையில் இருப்பதால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாம் காசு பார்க்கும் மாட்டிறைச்சியை ப்ளடி இந்தியன்ஸ் ஏன் சாப்பிட்டு நம் கல்லாப்பெட்டிக்கு வரும் காசை கெடுக்கிறார்கள் என்ற கோபத்தில்தான் இவ்வளவு குதிக்கிறார்களோ? 

No comments:

Post a Comment