Monday, July 18, 2016

அந்த மனிதருக்கு இந்த இழிவு போதும்




கங்கைக்கரை என்று கதைத்தார்கள்,
ஏதோ ஒரு பூங்காவில் 
எங்கோ ஒரு மூலையில் வைத்தார்கள்
இன்று கருப்புத்துணியில் சுற்றி
காலால் மிதித்துப் போகிறார்கள்.
போதும் இந்த இழிவு
வள்ளுவருக்கு, இனி
நாய்கள் அசுத்தம் செய்யும் முன்
கங்கையில் வீசி எறியுங்கள்.
 
 

No comments:

Post a Comment