Sunday, December 18, 2011

அன்னாவின் நேர்மைக்கு ஒரு சோதனை



ஊழலை ஒழிக்க அவதாரமெடுத்துள்ள  உத்தம புருஷன் 
அன்னா ஹசாராவிற்கு  ஒரே ஒரு கேள்வி.

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிக் கட்டாத
பெரிய மனிதர்களின் பட்டியலை மத்தியரசு 
வெளியிட வேண்டும்  என அவர் கோரிக்கை வைப்பாரா?


கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வசூல்
ஆகாமல் உள்ளது  என்பதும் அப்பட்டியலை வெளியிட
மத்தியரசு  மறுத்து வருகின்றது   


அப்படி வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து
அதற்காக அவர் உண்ணா விரதமும் இருக்கட்டும்.
நானும் கூட சேர்ந்து உண்ணா விரதம் இருக்கிறேன்.


ஆனால் அன்னா அப்படிச் செய்வதற்கான வாய்ப்பில்லை.
முதலாளிகளின் முகமுடி அல்லவா அவர்! அவர் 
போராட்டம் நடத்த ஸ்பான்சர் செய்யும் வள்ளல்களை
எதிர்த்து பேசிடுவாரா  என்ன?   

3 comments:

  1. nanbare swiss bank la irukka panathukku sontha karanga thaan namma naattula kadan vangirukkanga........

    puriyutha

    ReplyDelete
  2. "முதலாளிகளின் முகமூடி அல்லவா அவர்!"

    ஆம்!

    ReplyDelete
  3. why you should try ?

    ReplyDelete