Sunday, December 4, 2011

நாடகம் நடத்தும் ஆட்சியாளர்கள். மக்களே உஷார்

 

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை  அனுமதிப்பது
என்ற முடிவை மத்தியரசு நிறுத்தி வைத்துள்ளது  என்று 
மம்தா பானர்ஜி  முழங்குகின்றார். நாடாளுமன்றக் கூட்டத்
தொடர் நடக்கும் போது  நான் எதுவும்  பேச மாட்டேன்  என
பிரணாப் முகர்ஜி எதோ காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை
மிகவும் மதிப்பது போல பேசுகின்றார். யாரெல்லாம் அந்நிய
முதலீட்டை ஆதரிக்கின்றார்கள்  தெரியுமா என வர்த்தக
அமைச்சர் ஆனந்த் சர்மா மிரட்டுகின்றார். 


எதோ ஒரு நாடகம் நடக்கின்றது. எல்லோரும் சேர்ந்து 
மக்களை ஏமாற்ற திட்டம் போட்டுள்ளனர்.


வணிகர்களே, விவசாயிகளே  உஷார். . .
   

No comments:

Post a Comment