Saturday, December 17, 2011

பொறுப்பற்ற ஜென்மங்களின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட வேண்டும்.




ஆம்புலன்சுக்கு வழி விடாமல்  வண்டி ஓட்டும் 
பொறுப்பற்ற ஜன்மங்கள்  பற்றி முன்பே  ஒரு 
முறை  எழுதியுள்ளேன். 


அதே போன்ற காட்சிகளை தொடர்ந்து மூன்று
நாட்களாக பார்த்து வருகின்றேன்.


ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கிறது  என்ற 
கவலை  சிறிதும் இல்லாமல்  வேகமாக 
சென்று கொண்டே  இருப்பவர்களை மனிதர்கள்
என்று சொல்லவே    வெட்கமாக  இருக்கிறது.


இவர்களின்  ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட
வேண்டும். பிறகு மற்ற தண்டனைகள்
பற்றி யோசிப்போம்.

 
  
 

1 comment: