Thursday, September 12, 2013

மோடியால் பாஜக விற்கே பேரழிவு என்றால் இந்தியாவிற்கு?




ரத்த யாத்திரை நாயகன் அத்வானி சொல்கிறார்.
" நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரானால் 
பாரதீய ஜனதாவிற்கு பேரழிவு ".

ரத யாத்திரை நடத்தி வட மாநிலம் முழுதும் 
வெறுப்பு விதைகளை தூவி அதிலே அரசியல்
அறுவடை செய்த உத்தம சிரோன்மணி 
லால் கிருஷ்ண அத்வானி.

பாபர் மசூதியை இடித்து இந்தியாவை 
தலை குனியச் செய்த முதல் யோக்கியரும்
அவரும்தான்.

அவரே சொல்கிறார்,

குஜராத்தில் இஸ்லாமியர்களின் குருதியைக்
குடித்து இந்தியாவை மீண்டும் களங்கப் படுத்திய
நரேந்திர மோடி பிரதம வேட்பாளரானால் 
பாஜக விற்கு பேரழிவு என்று.

பிரதமர் வேட்பாளரானால் பாஜக விற்கு பேரழிவு.
நரவேட்டை மோடி பிரதமரானால் ?
இந்தியாவிற்கே பேரழிவு.

இதை நான் சொல்லவில்லை.
அவரது குருநாதர் அத்வானி சொல்கிறார்.
பாம்பின் கால் பாம்பிற்குத்தான் தெரியும்.

இருவருமே நச்சுப்பாம்புகள்.
விஷம் கக்க அனுமதிக்காதீர்.
 

6 comments:

  1. உங்கள் எல்லோரையும் இந்த மோடி மேனியா எந்த அளவு படுத்துகிறது அன்று பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும், அறுபது வருடங்களாக காங்கிரஸ், அதில் சில வருடங்கள் கம்யூனிச்ட் கட்சிகளின் சப்போர்ட், இந்தியாவை எந்த அளவு படுத்திவிட்டன என எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும்!

    ReplyDelete
  2. tamizhaga meenavarkal,delhi seehkkiyargal ethvum unkalukku theriyathe

    ReplyDelete
  3. சூப்பர் பதிவு நச்சென்று நடுமண்டையில் அடித்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  4. மோடியோ, பாஜக வோ வேண்டாம் என்றால் காங்கிரஸ் வேண்டும் என்று அர்த்தமல்ல. இதற்கு ஒரு விரிவான
    பதில் இன்றைய பதிவாக மலரும்

    ReplyDelete
  5. சொற்ப்ப நாடுகளில் உயிர் வாழும் கம்யுனிஸ சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளில் கொடி கட்டி பறக்கிறது. இவர்களே உலகம் முழுக்க என்றால். நினைக்கவே அச்சமாக உள்ளது.

    ReplyDelete