Wednesday, September 4, 2013

ரத்தம் வடியும் ஓநாய் நரேந்திர மோடி




நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு
நிற்கிறார்.

அவருடைய சகாவாக இருந்து போலி என்கவுண்டர்களுக்காக   
கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாடி வன்ஸாரா நடைபெற்ற
கொலைகள் எல்லாம் மோடிக்கும்  மோடியின் மற்றொரு சகாவாக
இருந்த அமித் ஷாவிற்கும் தெரியும்.

அமித் ஷாவிற்கு உதவிய மோடி தனக்கும் மற்ற காவல்துறை
அதிகாரிகளுக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதால்
பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

தான் மோடியை கடவுளாக நம்பியதாகவும் தனது கடவுள் தன்னை
கைவிட்டு விட்டது என்று புலம்பியுள்ளார்.


உத்தமர்,
திறமையானவர்,
மக்கள் மீது அக்கறை உள்ளவர்
என்று 

நரேந்திர மோடி தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள

எத்தனையோ ஸ்டண்ட் அடித்தாலும்

குஜராத் கலவரங்கள்,
அமைச்சர் ஹிரேன் பாண்டியா கொலை,
போலி என்கவுண்டர்கள்,
போர்ஜரி பேர்வழி  

என்று 

ரத்தக்கறை படிந்த  ஓநாயாக மட்டுமே
நரேந்திர மோடி 

காட்சியளிக்கிறார்.

நமோ இந்தியா என்று அந்த மனிதர் ஓவர் சீன் போடும்

முகநூல்  பக்கத்தில் வன்ஸாராவின் குற்றச்சாட்டு பற்றி
மட்டும் பதிலே இல்லை.

No comments:

Post a Comment