Tuesday, August 14, 2018

சுதந்திரத்தைக் கொண்டாடுவோம், பாதுகாப்போம்.



நம் வீர முன்னோர் போராடிப் பெற்றுக் கொடுத்தது சுதந்திரம். 

பாஜக, அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற அனைவருக்கும் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு இருக்கிறது.

கொடியேற்றி மிட்டாய் தின்பதோடு சுதந்திர தினம் முடிந்து போவதில்லை.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும்

அரசியல் சுதந்திரம்,
பொருளாதாரச் சுதந்திரம்,
கலாச்சாரச் சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம்

இருக்கிறதா?

இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லக் கூடிய அளவில் இன்று உள்ளது.

இன்று ஆட்சியில் உள்ளவர்கள் நாளையும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் எதுவும் இருக்காது.

சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்.
எதிர்காலச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்.

இன்னும் ஒரு வருடத்திற்கு நம் முன் உள்ள கடமை அதுதான்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்


1 comment:

  1. பாஜக, அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற அனைவருக்கும் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு இருக்கிறது.**mentally corrupted china slaves always cunningly hide/rewrite indian history and repeatedly spread lies.

    ReplyDelete