Friday, August 31, 2018

ஜாக்கிரதையாக இருக்கவும் மோடி... . . .

மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது . . .

ஆமாம்



மோடி பிரதமராக இருந்தாலும் அவரை ஆட்டி வைப்பது ஆர்.எஸ்.எஸ்  காவிக் கயவர் கூட்டமே. அவரும் அதில் ஒருவர் அவ்வளவுதான்.

நான்கரை ஆண்டுகளில் மோடியின் பிம்பம் தகர்ந்து போய் விட்டது என்பதை அவர்களும் நன்கு அறிவார்கள்.  அதனால் அடுத்த தேர்தலில் மோடியை முன்னிறுத்துவதை விட மோடியை விட மோசமானவர் என்று மோடியாளம் காட்டப்பட்ட மொட்டைச் சாமியாரை முன்னிறுத்தலாம்.

அதனால் மோடியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள 'மோடியின் உயிருக்கு ஆபத்து" என்ற கற்பனையை நிஜமாக்கி அனுதாப அலையைக் கூட உருவாக்கி பயன்படுத்தலாம்.

ஆம்

காவிக்கயவர்களை விட மிகப் பெரிய கொலை காரக் கூட்டம் இந்தியாவில் கிடையாதே!

ஆகவே மோடி அவர்களே எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால்

அது உங்கள் கூட்டாளிகளிடமிருந்தும் உங்கள் குரு பீடத்திடமிருந்தும்தான்.

எளிய மக்களின் உரிமைக்குரலை எழுப்பும்

அர்பன் நக்ஸல்களால் அல்ல


No comments:

Post a Comment