Thursday, August 30, 2018

மோடியை "வச்சு செய்யும்" கார்ட்டூன்கள்

தேர்தல் பயம் காரணமாக அனுதாப அலையை உருவாக்க "கொலை முயற்சி" என்ற பெயரில் பாசிசத்தை கட்டவிழுத்துள்ள மோடியின் சமீபத்திய கைதுகள் தொடர்பாக பல கார்ட்டூனிஸ்டுகள் அவரை "வச்சு செஞ்சிருக்காங்க"

அவற்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.






இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை என்பதன் அடையாளமாகத்தான் கீழே உள்ள வாசகம் நேற்று ட்ரெண்டிங் ஆனது.



மோடியை எதிர்ப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயலும் காவிக் கயவர்கள், ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் அனைவருக்கும் நமது பதில் கீழே உள்ளது.

33 % வாக்குகள் பெற்ற புளுகர் மோடி பிரதமராக இருப்பதை விட இந்தியாவிற்கு வேறு ஏதாவது கேவலம் உண்டோ?  

ஆம். 

நான் இந்தியாவை நேசிக்கிறேன்.

ஆனால் மோடி அரசாங்கத்தால் ஆளப்படுவதை அசிங்கமாக உணர்கிறேன். இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட களங்கம் இந்த அரசு. 



No comments:

Post a Comment