Monday, August 6, 2018

காஷ்மீரை காப்பாற்றுங்கள் நீதிபதிகளே!!!



பனிமலை மாநிலம் வழக்கத்தை விட இன்று அதிகமான பதட்டத்தோடு வெப்பத்தோடு உள்ளது.

கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. திருமணங்கள் கூட தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மாண்புமிகு நீதிபதிகளே,

இந்தியாவோடு காஷ்மீர் இணைந்த போது அளிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் சலுகைகளும் காலப்போக்கில் நீர்த்துப் போய் விட்டது. அதனால்தான் அம்மக்கள் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர்.

பெயரளவில் உள்ளதையும் கார்ப்பரேட்டுகள் பறிக்கப் பார்க்கின்றனர். ஆள்வோரின் மௌனம் அச்சமளிக்கிறது.

வரலாற்றைப் படித்துப் பார்த்து நல்ல தீர்ப்பளியுங்கள்.
நம்பிக்கையை உருவாக்கி காஷ்மீரை காப்பாற்றுங்கள்


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நல்ல தீர்ப்பு வரட்டும்!

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இணைய தள விளம்பரத்தை இந்த நல்ல பதிவிலா போட வேண்டும் ?

      Delete