Saturday, August 11, 2018

கொலை முயற்சி தொடர்கிறது . . .



பனாமா அதிபர் டோரிஜோஸைக் கொன்றார்கள்.
சிலியின் அலண்டேவைக் கொன்றார்கள்.
சே வைக் கொன்றதும் அவர்களே . . .
முன்பு உதவி செய்து பின்பு சதாமைக் கொன்றார்கள்.
கடாபியைக் கொன்று மகிழ்ந்தார்கள்.
நிகரகுவாவின் டேனியல் ஓர்டீகா தப்பித்தார்.
எத்தனை முறை முயன்றும் இயற்கையால் மட்டுமே
பிடலின் உயிரை எடுக்க முடிந்தது.
இப்போது வெனிசுலாவின் மதுராவிற்கு
குறி வைத்துள்ளார்கள்.
முதல் முறையில் தப்பி விட்டார்.
இன்னும் வன்மத்தோடு 
கொலை முயற்சிகளைத் தொடரும்,
உலகின் மிகப் பெரிய பயங்கரவாத நாடான
அமெரிக்கா . . .

1 comment:

  1. //கடாபியைக் கொன்று மகிழ்ந்தார்கள்//

    இந்த வாரம் தான் கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரணதண்டணை தீர்ப்பளித்து மகிழ்ந்தார்கள் வழக்கமான அல்லாகு அக்பர் கோஷங்களுடன்.

    ReplyDelete