Saturday, August 4, 2018

கொட்டாவிக்கு அனுமதி உண்டா போலீஸ்?

எட்டு வழிச்சாலைக்கு எதிரான நடைப்பயணத்திற்கு அனுமதி மறுத்த  எடுபிடியின் ஏவல்துறை அடுத்த அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.





கோவை குடிநீர் வினியோகத்தை பன்னாட்டு நிறுவனம் சூயஸ்ஸிற்கு தாரைவார்க்கும் அயோக்கியத்தனத்தைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பிரசுரம் ஒன்றை வீடு வீடாக வினியோகிக்க

அதிலும் பிரச்சினை செய்துள்ளது போலீஸ்.

அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக் கூடாதாம்.

கொட்டாவியாவது விடலாமா போலீஸ்கார்?


No comments:

Post a Comment