Tuesday, August 14, 2018

சங்கிகளை ஏன் துரத்தியடிக்க வேண்டும்?

இந்தியாவின் இழிபிறவிகள் சங்கிகளை ஏன் துரத்தியடிக்க வேண்டும் என்பது இந்த பதிவைப் படித்தால் புரியும்.




பேரழிவின் விளிம்பில் நிற்கும் கேரள மக்கள் மீது, விஷம் பொழியும் சங்கப் பரிவார் மனித இனத்துக்கே தகுதியற்ற சமூகவிரோதிகள்.

"கேரள மாநிலம், தற்போது எதிர்கொள்ளும் பெருமழையும், பேரழிவும் கேரள மக்களுக்கு தேவை தான்..
.
இந்த பேரழிவுக்கு, ஒரு ரூபாய் கூட இந்துக்கள் நன்கொடை வழங்கக் கூடாது...

கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, எந்தவித நன்கொடையும் வழங்கக்கூடாது"... என்று

வட இந்தியாவிலிருந்து, தென் மாநிலங்களுக்கு ட்விட்டர், முகநூல், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உத்தரவுகளை வழங்குகிறது சங்கப் பரிவார்...

கேரள மக்களை மதரீதியாகவும் அருகில் சார்பு ரீதியாகவும் தரம் பிரித்து, தங்கள் கொடிய கொடுக்குகளை வைத்து கொட்டுகின்றன சங்கப் பரிவார அமைப்புகள்.

பெருவெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை பகுதி வாரியாகப் பிரித்து, எந்தெந்த பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதிகளில், கம்யூனிஸ்ட்கள் அதிகம் என்பதையும் வரையறுத்து #விளக்கமாகபிரச்சாரம் செய்கின்றனர் சங்கிகள்.

ஆனால், கேரள சமூகம் இவர்களின் முகங்களில் காறித் துப்புவது போல் பதிலடி கொடுத்துள்ளது..

ஆமாம்,

#கணியாசேரி#மகாவிஷ்ணு கோவிலின் காணிக்கை #உண்டியல் வசூலை, அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கோவில்#மேல்சாந்தி...

#பெரும்பிலாவு#பருவக்குந்நு, பள்ளிவாசல் உண்டியல் வசூல் அனைத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியது, ஜமாஅத் நிர்வாகம்.

#மஞ்ஞப்றா#ஃபெரோனா, கிறிஸ்தவ ஆலயம், #ஸ்தோத்திர #காழ்ச்ச இரண்டுநாள் வசூலை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளது...

சங்கப் பரிவாரின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது கேரள சமூகம்.

No comments:

Post a Comment