Friday, August 10, 2018

இன்றும் பொருத்தமாய் அக்காட்சி . . .

கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது,
பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது என்ற

பராசக்தி வசனங்கள் இன்றும் பொருத்தமாய் இருக்கிறதே.



குணசேகரனின் குமுறல்கள் இப்போதும்   தொடர்கிறதே, அது யார் குற்றம்?

மேலே உள்ள இணைப்பில் அக்காட்சி உள்ளது. இன்றும் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்றால் அதற்கு நடிகர் திலகமும் கலைஞருமே காரணம்.

No comments:

Post a Comment