Wednesday, August 29, 2018

பேனர்கள் சொன்ன செய்திகள் . . .


பண்ருட்டியில் நடைபெற்ற எங்கள் 31 வது மாநாட்டிற்காக நாங்கள் தயாரித்த பேனர்கள் கீழே உள்ளது.












கீழே உள்ளவை மாநாட்டை வாழ்த்தி பண்ருட்டியில் உள்ள தோழமை அமைப்புக்கள் வைத்த பேனர்கள்





மாநாட்டு அரங்கின் பின் திரை கீழே உள்ளது. மஹாராஷ்டிர  மாநில விவசாயிகளின் போராட்டத்தை கொண்டு வந்தது நிறைவளித்தது என்றாலும் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் படத்தை இணைக்க வேண்டிய நிலை வந்தது துயரமானது. 


2 comments:

  1. maanaathu poto podunka sir

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மாநாட்டு புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன்

      Delete