Saturday, August 18, 2018

வாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .

எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் முப்பத்தி ஒன்றாவது பொது மாநாடு நாளையும் நாளை மறுநாளும் பண்ருட்டியில் நடைபெற உள்ளது.

மாநாட்டை ஒட்டி நாளை ஞாயிறு இரவு மக்கள் ஒற்றுமை கலை விழா பொது வெளியில் நடைபெறவுள்ளது.

அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களை சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைக்கும்.

பண்ருட்டி மற்றும் அருகாமை பகுதிகளில் உள்ளவர்கள் அவசியம் வாரீர் . . .





3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. vara mudiyaathu poda

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களுக்கானது எங்கள் மாநாடு. நான் அவர்ளையே அழைத்தேன், உன்னைப் போன்ற நாய்களை அல்ல

      Delete