Wednesday, August 29, 2018

ஆட்டம் ஓவரா போகுது...அடங்கு மோடி




ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் ஐந்து செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ளது மோடி அரசு.

மேலும் பலர் வீடுகளில் ரெய்ட் நடத்தியுள்ளது. அதிலே ஒருவர் அண்ணல் அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டும்ப்டே.

தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்குவது, அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை மிரட்டுவது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் கிடையாது.

ஜனநாயகத்தின் எதிரி காவிக் கூட்டம் என்பது நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது. 

அவர்களை ஆட்சியை விட்டு துரத்துவது என்பதே இந்த தேசத்தை நேசிக்கும் உண்மையான தேச பக்தர்களின் கடமை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன அறிக்கை கீழே உள்ளது.




 எச்சரிக்கை :

சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த காவிக் கயவர்களின் வாரிசுகள் எவனாவது commie, jihadi, என்றெல்லாம் பீட்டர் விட்டுக் கொண்டு வந்தால் செருப்படிதான் கிடைக்கும். 

6 comments:

  1. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

    ReplyDelete
    Replies
    1. அந்த காதில ஈயத்தை காய்ச்சி ஊத்தினா சரியாயிடும்

      Delete
  2. communist never accept good/bad things

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்டுகளைப் பற்றித் தெரியாத அரை வேக்காட்டுத்தனமான புரிதல் இது

      Delete
  3. all terrorists should be eliminated without further loss of time. Arresting or feeding venomous snakes in prison with public money does not save or protect country or its citizens from these dangerous foreign slaves (aka leftists).

    ReplyDelete
    Replies
    1. காவிக்கய்அவர்களை விட பெரிய பயங்கரவாதி யாரும் இந்தியாவில் கிடையாது என்று அயோக்கிய நாயான உனக்கு நன்றாகத் தெரியும்

      Delete