Monday, August 27, 2018

அதுக்கு ஏண்டா கங்கையில் மூழ்கினீங்க?



காசியில் நூற்றி ஐம்பது ஆண்கள் "பெண்ணியம் ஒழிய வேண்டும்" என்று ஹோமம் வளர்த்து பூஜை நடத்தி கங்கையில் மூழ்கி வழிபட்டுள்ளனர்.

ஹோமமெல்லாம் வளர்த்தார்கள் என்றால் அவர்களுக்கு புராணங்களில் நம்பிக்கை உள்ளதென்றுதான் அர்த்தம்.

புராணங்களின் படி கங்கை ஒரு பெண். மகாபாரத பீஷ்மரின் தாய் கங்கைதான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

பெண்ணியம் ஒழிய வேண்டும் என்று ஹோமம் செய்தவர்கள் ஏன் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட கங்கையில் மூழ்க வேண்டும். 

பர்வத ராஜன் என்று சொல்லப்படுகிற இமாலய மலையிலிருந்து குதித்தோ அல்லது சமுத்திர ராஜன் என்று வர்ணிக்கப்படுகிற கடலின் நடுப்பகுதிக்குப் போய் குதித்திருக்கலாமே ?

இந்தியாவில் லூசுகளின் எண்ணிக்கையில் நூற்றி ஐம்பது குறைந்திருக்கும். 

4 comments:

  1. சாட்டையடி

    ReplyDelete
  2. ஏன் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட கங்கையில் மூழ்க வேண்டும். *** correct, only commies and their secular cons and jihadi thugs should be submerged in ganga to dissolve all sins and sinners.

    ReplyDelete
    Replies
    1. ஒரே டயலாக்கையே திருப்பி திருப்பி சொல்றியே, போரடிக்கல? மூஞ்சி காண்பிக்க துப்பில்லாத நாய்க்கு இங்கிலீஷ் வேற!

      Delete
  3. இப்படியானவர்களும் இருக்கிறார்களே :(

    ReplyDelete