Thursday, August 9, 2018

"இனி தமிழ் வாழுமாம்" - அடப்பாவி !!!

ஒரு சங்கி "இனி தமிழ் நன்றாக வாழும்" என்று முக் நூலில் போட்டிருந்த அநாகரீகப் பதிவை அங்கேயே கண்டித்திருந்தேன். எத்தனை அநாகரீகப் பேர்வழிகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பையே அங்கே எடுக்க முடிந்தது. படிப்போ, உயர் பதவியோ நாகரீகத்தை தராது என்பதும் புரிந்தது. 

கலைஞர் மீதான வன்மத்திற்கு அந்த கூட்டத்தின் ஜாதி வெறிதான் முக்கியக் காரணம் என்பது நன்றாகவே புரிந்தது. சங்கிகள் எப்போதுமே முட்டாள்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய விதத்தில்தான் அந்த சங்கி "  இனி  தமிழ் நன்றாக வாழும்' என அபத்தமாக எழுதியிருந்தார். "சமஸ்கிருதம் அல்லது இந்தி" என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ் என்று எழுதியதில் முட்டாள்தனம் அம்பலமாகி விட்டது.

அந்த சங்கிக் கூட்டத்திற்கு ஒரு சவால்.

கீழே உள்ள காணொளியில் கலைஞர் வசனத்தை  நடிகர் திலகமும் லட்சிய நடிகரும் பேசிய காட்சிகள் உள்ளது.








அதைப் போல சங்கிகள் யாராவது தமிழில் எழுத முடியுமா?

5 comments:

  1. மெய் சிலிர்க்கிறது. வசனத்திற்கு கலைஞர்; நடிப்பிற்கு சிவாஜி.

    ReplyDelete
  2. தமிழுக்கு கலைஞர் சூட்டியது பாகை.....
    ஈடுகட்டி இயல்பானது நடிக பெருந்தகை...
    இறுதியில் தமிழல்லவோ பெற்றது வெற்றி வாகை.. அருமையான பதிவு... நமக்கு மிக மிக அருகில் உள்ள பலருக்கும் சரியான சவுக்கடி.

    ReplyDelete
  3. Slipper Shot to Sanghis. They can do anything to protect themselves. Filth filled in their mind. Miss you Kalaignar Ayya.

    ReplyDelete
  4. விட்டுத் தள்ளுங்கள் ஐயா, அவர்கள் வயிற்றெரிச்சல் அவர்களுக்கு! நாம் இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete